வீட்டை காலி செய்யும்படி தினம் தொல்லை.. உணவில் மலம் கலந்து வீசிய கொடூரம் - சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்

வீட்டை காலி செய்யும்படி தினம் தொல்லை.. உணவில் மலம் கலந்து வீசிய கொடூரம் - சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்

சங்ககிரி அருகே வீட்டை காலி செய்வதற்கு, உணவில் மலம் கலந்து வீசி, நில உரிமையாளர் துன்புறுத்துவதாக பெண் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
7 May 2023 1:22 PM GMT