மளிகை பொருட்கள் தருவதாக கூறி மோசடி செய்த கணவன், மனைவி கைது

மளிகை பொருட்கள் தருவதாக கூறி மோசடி செய்த கணவன், மனைவி கைது

ராணிப்பேட்டையில் சங்கத்தில் சேர்ந்தால் மளிகைப் பொருட்கள் தருவதாக கூறி பணம்பெற்று மோசடி செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
26 March 2023 4:43 PM GMT