சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள்

சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றவும், மரங்களை அகற்றவும் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
19 Jun 2023 8:53 PM GMT
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Nov 2022 12:06 PM GMT