மழைநீர் வடிகால் பள்ளத்தால் நிகழ்ந்த 2-வது உயிரிழப்பு: அலட்சியம் தொடர்வது சரியல்ல - ராமதாஸ்

மழைநீர் வடிகால் பள்ளத்தால் நிகழ்ந்த 2-வது உயிரிழப்பு: அலட்சியம் தொடர்வது சரியல்ல - ராமதாஸ்

மழைநீர் வடிகால் பள்ளங்கள் மூடப்படாததால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த 2-வது உயிரிழப்பு இதுவாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Nov 2022 10:26 AM GMT