தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
5 Nov 2022 4:18 PM GMT