மாடுமுட்டியதில் பள்ளி மாணவன் படுகாயம்

மாடுமுட்டியதில் பள்ளி மாணவன் படுகாயம்

சீர்காழியில் சாலையில் நடந்து சென்ற மாணவனை மாடு முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Dec 2022 6:45 PM GMT