நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி இருவரும் சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது - அண்ணாமலை

நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி இருவரும் சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது - அண்ணாமலை

பள்ளி மாணவர்களிடையே ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும், எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
12 Aug 2023 8:36 AM GMT