வாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரம்: மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை

வாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரம்: மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை

சிலுமே நிறுவன ஊழியர்களுக்கு வாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரத்தில் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
26 Nov 2022 6:45 PM GMT