மாளந்தூர், ஆவாஜிப்பேட்டை கிராமங்களுக்கு செல்லும் சாலை பணியை உடனடியாக தொடங்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்

மாளந்தூர், ஆவாஜிப்பேட்டை கிராமங்களுக்கு செல்லும் சாலை பணியை உடனடியாக தொடங்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்

மாளந்தூர், ஆவாஜிப்பேட்டை கிராமங்களுக்கு செல்லும் சாலை பணியை உடனடியாக தொடங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Sep 2023 8:01 AM GMT