மகள் இறந்த சோகத்தில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை

மகள் இறந்த சோகத்தில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல் அருகே மகள் இறந்த சோகத்தில் தாய், தந்தை இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 Feb 2024 8:49 PM GMT