மிக கனமழை எச்சரிக்கை: நீலகிரி சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை

மிக கனமழை எச்சரிக்கை: நீலகிரி சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை

மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரிக்கு சென்றுள்ளனர். தயார் நிலையில் 456 பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
4 July 2023 12:14 AM GMT