மின் நிறுவன ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை - ஆந்திராவில் அதிரடி உத்தரவு

"மின் நிறுவன ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை" - ஆந்திராவில் அதிரடி உத்தரவு

பணி நேரத்தில் போன் பேச அனுமதி கிடையாது என்றும், இடைவேளையின் போது செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Sep 2022 3:43 PM GMT