ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிப்பு: மின்சார வாரிய தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிப்பு: 'மின்சார வாரிய தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும்' - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மின்சார வாரிய தேர்வை ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
7 July 2022 1:04 AM GMT