வாலாஜாபாத்  அருகே மின்சாரம் தாக்கி 4 மாடுகள் சாவு

வாலாஜாபாத் அருகே மின்சாரம் தாக்கி 4 மாடுகள் சாவு

மின்சாரக்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 கறவை மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
21 Sep 2023 10:02 AM GMT