மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மாநிலத்தின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர் எய்தி புதிய சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Feb 2024 4:27 PM GMT
கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபடுவோம் மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை - மத்திய அரசு விளக்கம்

கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபடுவோம் மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை - மத்திய அரசு விளக்கம்

மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதன் இறக்குமதியை கண்காணிக்கும் பணி மட்டுமே நடக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
6 Oct 2023 9:00 PM GMT
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.3 கோடி மின்னணு பொருட்கள் திருட்டு - 7 பேர் கைது

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.3 கோடி மின்னணு பொருட்கள் திருட்டு - 7 பேர் கைது

மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான மின்னணு பொருட்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 9:32 AM GMT