மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் - ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு

மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் - ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு

ஏரி மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Dec 2022 5:38 PM GMT