புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை

கடந்த டிசம்பர் 13-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
26 Jan 2024 6:23 AM GMT