பெரியார் பஸ் நிலையம் அருகே நிறுவுவதற்கு மீன் சிலைகளை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள்- ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பெரியார் பஸ் நிலையம் அருகே நிறுவுவதற்கு மீன் சிலைகளை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள்- ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பெரியார் பஸ்நிலையம் அருகில் நிறுவுவதற்காக மீன் சிலைகளை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள் என ரெயில்வே நிர்வாகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 Oct 2023 10:39 PM GMT