ஓமனில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்

ஓமனில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்

ஓமனில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 8 பேரை உடனடியாக மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
5 Aug 2022 10:17 PM GMT
12 இந்திய மீனவர்கள் கைது - மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

12 இந்திய மீனவர்கள் கைது - மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் உள்பட 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
4 July 2022 5:26 PM GMT