தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - முன்னாள் ஊழியர் கைது

தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - முன்னாள் ஊழியர் கைது

தாம்பரத்தில் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
22 Dec 2022 8:04 AM GMT