பிச்சை எடுத்தே பெரும் பணக்காரர் ஆன  நபர்: மும்பையில் கோடிக்கணக்கில் சொத்து

பிச்சை எடுத்தே பெரும் பணக்காரர் ஆன நபர்: மும்பையில் கோடிக்கணக்கில் சொத்து

மும்பை சி.எஸ்.எம்.டி ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்து செல்வந்தரான சொத்து மதிப்பு ரூ.7.50 கோடி எனவும். இவரது தினசரி ரூ.2 ஆயிரம் வருமானம் பார்த்து வருவதாக தெரியவந்தது.
7 July 2023 3:32 PM GMT