சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில்  ஐதராபாத்தில் பதுங்கி இருந்த தம்பதி கைது

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த தம்பதி கைது

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். 1½ மாதங்களுக்கு பின்பு சி.ஐ.டி. போலீசாரிடம் 2 பேரும் சிக்கி உள்ளனர்.
30 May 2022 4:08 PM GMT