முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கிராம மக்கள் அவதி

முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கிராம மக்கள் அவதி

பூம்புகார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
29 Jun 2022 5:10 PM GMT