வாகனம் செல்ல வசதி இல்லாததால் நோயாளியை மலைப்பாதையில் மூங்கிலில் துணி கட்டி சுமந்து சென்ற அவலம்...!

வாகனம் செல்ல வசதி இல்லாததால் நோயாளியை மலைப்பாதையில் மூங்கிலில் துணி கட்டி சுமந்து சென்ற அவலம்...!

கேரள மாநிலம் முக்திகுளம் என்ற மலை கிராமத்தில், வாகனங்கள் செல்லும் வசதி இல்லாததால், நோயாளி ஒருவரை மக்கள் மூங்கிலில் துணி கட்டி சுமந்து சென்றனர்.
9 Aug 2022 3:58 AM GMT