சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை - மெட்ரோ ரெயில் நிறுவனம் பணியை தொடங்கியது

சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை - மெட்ரோ ரெயில் நிறுவனம் பணியை தொடங்கியது

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனைக்காக மண் எடுக்கும் சவாலான பணி நேற்று தொடங்கியது.
1 Dec 2022 11:47 AM GMT
கூவம் ஆற்றை தொடர்ந்து ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை

கூவம் ஆற்றை தொடர்ந்து ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை

கூவம் ஆற்றை தொடர்ந்து தற்போது ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. வருகிற 2026-ம் ஆண்டு இந்தப்பாதையில் பயணிகள் திரில் பயணம் செய்யலாம்.
24 July 2022 12:23 AM GMT