மாற்று மதத்தினர் கோவில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பா.ஜனதா எதிர்ப்பு;எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 590 பேர் கைது

மாற்று மதத்தினர் கோவில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பா.ஜனதா எதிர்ப்பு;எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 590 பேர் கைது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த மாற்று மதத்தினர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்த எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 590 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Jun 2022 8:30 PM GMT