பஞ்சாப்; மொபைல் இணையதள, எஸ்.எம்.எஸ். சேவை நாளை மதியம் வரை முடக்கம்:  அரசு அறிவிப்பு

பஞ்சாப்; மொபைல் இணையதள, எஸ்.எம்.எஸ். சேவை நாளை மதியம் வரை முடக்கம்: அரசு அறிவிப்பு

பஞ்சாப்பில் அம்ரித்பால் சிங் விவகாரத்தில் மாநிலம் முழுவதும் மொபைல் போனில் இணையதள, எஸ்.எம்.எஸ். சேவையை நாளை மதியம் வரை முடக்கம் செய்து அரசு அறிவித்து உள்ளது.
19 March 2023 6:25 AM GMT