யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை: 25 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை திரும்பியது

யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை: 25 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை திரும்பியது

யாழ்ப்பாணத்தில் மழையால் மோசமான வானிலை நிலவுதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் யாழ்ப்பாணத்தில் தரை இறங்க முடியாததால் மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
13 Nov 2023 9:18 PM GMT