திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதலில் 3 பேர் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதலில் 3 பேர் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக கூறி பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
7 Sep 2023 11:48 AM GMT