காங்கிரஸ் கட்சியால் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் கட்சியால் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சர்ச்சை பேச்சு

உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியால் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம் என்று முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
21 July 2022 4:39 PM GMT