தென்காசி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் - தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார்

தென்காசி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் - தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார்

தென்காசி மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
21 March 2024 9:46 AM GMT