ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடல் அட்டை பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
23 Jun 2022 8:33 PM GMT