ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலி; தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலி; தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலியானார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
15 Nov 2022 10:44 AM GMT