ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பிரபல பாடகர் லக்கி அலி புகார்

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பிரபல பாடகர் லக்கி அலி புகார்

3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க உதவி செய்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பிரபல பாடகர் லக்கி அலி, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் புகார் அளித்து உள்ளார்.
5 Dec 2022 6:45 PM GMT