குளிருக்கு தீ மூட்டியதில் விபரீதம்: 2 குழந்தைகள் பலி - பெற்றோர் சுயநினைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி

குளிருக்கு தீ மூட்டியதில் விபரீதம்: 2 குழந்தைகள் பலி - பெற்றோர் சுயநினைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி

நிலக்கரியின் புகை அறை முழுவதும் பரவியதால் அங்கு இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
9 Jan 2024 12:30 PM GMT