துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச வாலிபர் கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைப்பு

துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச வாலிபர் கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைப்பு

துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச வாலிபரை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
19 Oct 2023 5:36 AM GMT