ரெயில் பயணிகள் 50 பேருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பணம்-செல்போன்கள் பறிப்பு - வடமாநில கும்பல் கைது

ரெயில் பயணிகள் 50 பேருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பணம்-செல்போன்கள் பறிப்பு - வடமாநில கும்பல் கைது

திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது அதிக பணம் வைத்திருப்பார்கள் என்பதால் அவர்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.
1 Sep 2022 2:37 PM GMT