வடுகபாளையம் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வடுகபாளையம் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வடுகபாளையம் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
1 July 2022 2:41 PM GMT