மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ரெயிலில் ஏற சாய்வுதள வசதி வருகிறது - சென்னையில் சோதனை முறையில் பயன்பாடு

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ரெயிலில் ஏற சாய்வுதள வசதி வருகிறது - சென்னையில் சோதனை முறையில் பயன்பாடு

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சக்கரநாற்காலியை பயன்படுத்தி ரெயிலில் ஏற உதவும்வகையில் சாய்வுதள வசதி வருகிறது. ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேற்று இத்தகவலைத் தெரிவித்தார்.
1 Oct 2023 3:19 AM GMT