வயல்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வயல்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பனந்தாள் அருகே பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி வயல்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2022 7:36 PM GMT