மீண்டெழுந்து வரவேண்டும் பி.எஸ்.என்.எல்.!

மீண்டெழுந்து வரவேண்டும் பி.எஸ்.என்.எல்.!

தமிழக மக்கள் இன்று எத்தனையோ தனியார் நிறுவனங்களின் செல்போன் சேவையை பயன்படுத்தினாலும், குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உள்பட பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்துவது, மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவையைத்தான்.
7 Sep 2022 8:02 PM GMT