பொன்னேரி அருகே ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை

பொன்னேரி அருகே ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை

பொன்னேரி அருகே தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
13 March 2023 11:51 AM GMT
பூதூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை

பூதூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை

பூதூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 2 வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர்.
24 Oct 2022 6:58 AM GMT
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைப்பு வருவாய்த்துறை நடவடிக்கை

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டி 'சீல்' வைப்பு வருவாய்த்துறை நடவடிக்கை

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் சம்பவத்தையடுத்து, போலீசாரின் பரிந்துரையின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.
12 July 2022 12:16 AM GMT