முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் 10 மாத இடைவெளிக்கு பிறகு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது வல்லக்கடவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
27 March 2023 8:13 PM GMT