வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் - கலெக்டர் தகவல்

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் - கலெக்டர் தகவல்

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Sep 2022 8:52 AM GMT