வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு சீல்-நகராட்சி நடவடிக்கை

வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு 'சீல்'-நகராட்சி நடவடிக்கை

வந்தவாசிவந்தவாசியில் வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.வந்தவாசி நகராட்சிக்கு சொந்தமாக புதிய பஸ் நிலைய பகுதியில் 32...
18 Oct 2023 3:48 PM GMT
வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்

வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'

மயிலாடுதுறையில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
4 Oct 2023 6:45 PM GMT
சென்னை பர்மா பஜாரில் வாடகை பாக்கி செலுத்தாத 45 கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை பர்மா பஜாரில் வாடகை பாக்கி செலுத்தாத 45 கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

வாடகை பாக்கி வைத்துள்ள 45 கடைகளுக்கு முதற்கட்டமாக இன்று சீல் வைக்கப்பட்டது.
24 Aug 2023 4:39 PM GMT
ரூ.36 லட்சம் வாடகை பாக்கி.. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை

ரூ.36 லட்சம் வாடகை பாக்கி.. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வாடகை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் ரூ.36 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளனர். எனவே வாடகை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
11 April 2023 6:42 AM GMT
6 ஆண்டுகளாக வாடகை பாக்கி... செல்போன் கோபுரத்தை பிரித்து எடைக்கு போட்ட வீட்டு உரிமையாளர்கள்

6 ஆண்டுகளாக வாடகை பாக்கி... செல்போன் கோபுரத்தை பிரித்து எடைக்கு போட்ட வீட்டு உரிமையாளர்கள்

6 ஆண்டுகளாக வாடகை தராததால் செல்போன் கோபுரத்தை பிரித்து இரும்பு கடையில் விற்ற வீட்டு உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17 March 2023 7:59 AM GMT
வாடகை பாக்கியை கேட்ட கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

வாடகை பாக்கியை கேட்ட கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

திருத்தணி அருகே வாடகை பாக்கியை கேட்ட கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Jan 2023 9:11 AM GMT
வாடகை பாக்கி செலுத்தாததால் 5 கடைகளுக்கு சீல்

வாடகை பாக்கி செலுத்தாததால் 5 கடைகளுக்கு சீல்

திருக்கோவிலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
27 Nov 2022 7:28 PM GMT
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 கடைகளுக்கு சீல்; ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்ததால் நடவடிக்கை

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 கடைகளுக்கு 'சீல்'; ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்ததால் நடவடிக்கை

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் சுமார் ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்துள்ளதால் 25 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
13 Sep 2022 9:08 AM GMT