திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை:தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை:தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன. புடலங்காய் கொடிகளும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
11 July 2023 7:15 PM GMT