ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து வணிகர்களின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - விக்கிரமராஜா அறிவிப்பு

ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து வணிகர்களின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - விக்கிரமராஜா அறிவிப்பு

வணிகர்களின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
20 July 2022 8:58 AM GMT