மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது

மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது

மாவட்டத்தில் 851 மையங்களில் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ், மேயர் சுந்தரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
24 July 2023 6:45 PM GMT