விழுப்புரம் அருகே வாடகை பாக்கி செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி

விழுப்புரம் அருகே வாடகை பாக்கி செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி

விழுப்புரம் அருகே வாடகை பாக்கி செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 6:45 PM GMT