ஆசிரியர் தம்பதி படுகொலை: விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை

ஆசிரியர் தம்பதி படுகொலை: விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை

அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து ஆசிரியர் தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தப்பிய ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
19 July 2022 4:17 AM GMT